Wednesday, 3 December 2008

KIRUKKAL


ஜாதி - மக்கள் மாக்களாகும் மாற்றத்தின் தொடக்கம்



A decision made today, may look foolish tomorrow.
U can vanquish it by asking a simple question to yourself
Is that decision made by you?



ந__ :
நான் 1970இல் பிறக்காததை எண்ணி வருத்தப்பட வைப்பவள்.

குறிப்பு:
மயிலின் வேண்டுகோளுக்கு இணங்க, என்னை மகிழ்வித்த மங்கையின் பெயர்
மறைக்கப்படுகிறது.



தமன்னா:


என்னை கூப்பிட்டு பேச ஆள் இல்லாத ஊராகினும்,
என் ஆழகு தேவதை வீற்று அலங்கரிப்பதனால்,
பிறிய மனமின்றி, போகும் இடமெல்லம்,
தாங்கிச் செல்கிறேன் என் கைப்பேசியை.

2 comments:

Anonymous said...

Hey,

Didnt know you could write this good poetry...try more...;)

Scindia Annadurai said...

கண்ணுக்கு தெரிவதெல்லாம் மெய் என்றால், காணல் நீரும் மெய்தான்;
கண்ணுக்கு தெரியாததெல்லாம் பொய் என்றால், பகுத்தறிவும் பொய்தான்;
எது பொய்? எது மெய்?

-நா.பா

சாதியம்???